sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் லாட்டரி விற்றவர் கைது

/

கடலுாரில் லாட்டரி விற்றவர் கைது

கடலுாரில் லாட்டரி விற்றவர் கைது

கடலுாரில் லாட்டரி விற்றவர் கைது


ADDED : ஆக 05, 2025 02:01 AM

Google News

ADDED : ஆக 05, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகணேஷ், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ரயில்வே ஸ்டேஷன் சைக்கிள் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், புதுவண்டிப்பாளையம், நத்தவெளி ரோட்டைச் சேர்ந்த சரவணன்,51, என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us