sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 01, 2025 11:16 PM

Google News

ADDED : அக் 01, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் மா. கம்யூ., கூட்டம் ரவி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

திருக்கண்டேஸ்வரம் ரேஷன் கடையில் கடந்த 6 மாதமாக தரமில்லாத அரிசியை வழங்குகிறார்கள்.மாதந்தோறும் கோதுமை, மண்ணெண்ணெய் முறையாக வழங்குவதில்லை. இதை கண்டித்து வரும் 6 ஆம் தேதி ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட குழு ஜெயபாண்டியன், பகுதி செயலாளர் ஸ்டீபன்ராஜ், தர்மேந்திரன், தண்டபாணி,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us