sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓடையில் ஆண் பிரேதம்

/

ஓடையில் ஆண் பிரேதம்

ஓடையில் ஆண் பிரேதம்

ஓடையில் ஆண் பிரேதம்


ADDED : செப் 04, 2025 02:44 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : கிள்ளை அருகே ஓடையில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தது குறித்து,போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிள்ளை அடுத்த பொன்னந்திட்டு ஓடையில் நேற்று அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கக்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us