sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரத்தில் நாயை தாக்கியவர் கைது 

/

சிதம்பரத்தில் நாயை தாக்கியவர் கைது 

சிதம்பரத்தில் நாயை தாக்கியவர் கைது 

சிதம்பரத்தில் நாயை தாக்கியவர் கைது 


ADDED : ஜூன் 09, 2025 06:36 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில் நாயை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நேரு நகரை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ்,30; இவர், வீட்டில் டாபர்மேன் நாய் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வளர்ப்பு நாய் வீட்டில் அதிக சத்தத்துடன் குரைத்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்ட விக்னேஷ் வெளியே வந்து பார்த்த போது, மர்ம நபர் நாயுடன் தவறாக நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து, சிசிடிவி., யில் பதிவான காட்சிகள் அடிப்படையில் சிதம்பரம் நேரு நகரைச் சேர்ந்த நாகராஜ்,49; என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், நாயுடன் தவறாக நடந்ததும், நாயை பீர் பாட்டிலால் தாக்கியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us