sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூதாட்டியை தாக்கியவர் கைது

/

மூதாட்டியை தாக்கியவர் கைது

மூதாட்டியை தாக்கியவர் கைது

மூதாட்டியை தாக்கியவர் கைது


ADDED : ஆக 04, 2025 07:25 AM

Google News

ADDED : ஆக 04, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : மூதாட்டியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த குயிலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுணன் மனைவி அஞ்சலை,65; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம்,52; என்பவருக்கும், மனை சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் வீட்டு வாசலில் பெருக்க சென்ற அஞ்சலையை, ஏகாம்பரம், இவரது மகன் ஸ்ரீகுமரன், மகள் ஸ்ரீமதி ஆகியோர் தாக்கினர்.

இதில், காயமடைந்த அஞ்சலை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து ஏகாம்பரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us