sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஹோட்டல் ஊழியரை தாக்கியவர் கைது

/

ஹோட்டல் ஊழியரை தாக்கியவர் கைது

ஹோட்டல் ஊழியரை தாக்கியவர் கைது

ஹோட்டல் ஊழியரை தாக்கியவர் கைது


ADDED : ஜன 01, 2025 08:06 AM

Google News

ADDED : ஜன 01, 2025 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் பிரபாகரன்.

இவர் விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே உள்ள ேஹாட்டலில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு, கோவில் எதிரே உள்ள பைக் ஸ்டேண்டில் நிறுத்தியிருந்த தனது பைக்கை, எடுக்க சென்றார்.

ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் இளையராஜா என்பவர், பிரபாகரனை சரமாரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த பிரபாகரன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பிரபாகரன் மனைவி பத்மாவதி கொடுத்த புகாரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, இளையராஜாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us