sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்களை தாக்கியவர் கைது

/

பெண்களை தாக்கியவர் கைது

பெண்களை தாக்கியவர் கைது

பெண்களை தாக்கியவர் கைது


ADDED : ஜன 18, 2025 02:03 AM

Google News

ADDED : ஜன 18, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே கழிவுநீர் வழிந்தோடிய தகராறில் பெண்களை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் அருள் மனைவி புவனேஸ்வரி,38; நேற்று முன்தினம், இவரது பக்கத்துவீட்டில் வசிக்கும், சுந்தரி வீட்டிலிருந்து கழிவுநீர் புவனேஸ்வரி வீட்டுவாசலுக்கு வந்தது. இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சுந்தரியின் மருமகன்

வேல்முருகன்,43; மாமியாருக்கு ஆதரவாக புவனேஸ்வரி மற்றும் அவரது மகள் வர்ஷினியாவை திட்டி தாக்கினார். இதில் காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து, வேல்முருகனை கைதுசெய்தனர்.






      Dinamalar
      Follow us