sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொது இடத்தில் மது குடித்தவர் கைது

/

பொது இடத்தில் மது குடித்தவர் கைது

பொது இடத்தில் மது குடித்தவர் கைது

பொது இடத்தில் மது குடித்தவர் கைது


ADDED : ஜன 04, 2025 06:15 AM

Google News

ADDED : ஜன 04, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; புவனகிரியில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது குடித்தவரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொளக்குடியை சேர்ந்த ரமேஷ், 34; என்பவர், கீழ்புவனகிரி தாமரை குளத்தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து மது குடித்துள்ளார். அவர் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us