sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடலுார் காப்பகத்தில் சிறுவனை கடத்தி மிரட்டல் விடுத்தவர் கைது

/

வடலுார் காப்பகத்தில் சிறுவனை கடத்தி மிரட்டல் விடுத்தவர் கைது

வடலுார் காப்பகத்தில் சிறுவனை கடத்தி மிரட்டல் விடுத்தவர் கைது

வடலுார் காப்பகத்தில் சிறுவனை கடத்தி மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : அக் 27, 2025 12:29 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்துாரை சேர்ந்தவர் அப்துல் ஹாலிக் என்பவரின் 8 வயது மகன், வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் சிறார் இல்லத்தில் தங்கி, அதே பகுதி அரசு பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 24ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற சிறுவனை காணவி ல்லை.

இதுகுறித்து காப்பக வார்டன் நாகராஜன், வடலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது, சிறுவனை, கொள்ளிடம், தைக்கால், சந்தைதோப்பு பகுதியை சே ர்ந்த ஷேக் சாகுல் ஹமீது, 41; என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.

சிறு வனின் தாயாருடன் ஏற்பட்ட பிரச்னையில், ஷேக் சாகுல் ஹமீது, சிறுவனை கடத்தி வைத்துக்கொண்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டியது தெரியவந்தது.

அதையடுத்து, ஷேக் சாகுல் ஹமீது பயன்படுத்திய மொபைல் போன் டவரை வைத்து விசாரணை நடத்தியபோது, அவர் சென்னை மணலியில் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, போலீசார் சென்னை சென்று, ஷே சாகுல் அமீதை கைது செய்து, சிறுவனை மீட்டனர்.






      Dinamalar
      Follow us