sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வீட்டில் மதுபானம் விற்றவர் கைது

/

 வீட்டில் மதுபானம் விற்றவர் கைது

 வீட்டில் மதுபானம் விற்றவர் கைது

 வீட்டில் மதுபானம் விற்றவர் கைது


ADDED : நவ 22, 2025 05:40 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த கல்லடி குட்டை காசி மகன் சோலை மணி, 55; இவர் தனது வீட்டில் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்ப னை செய்து வந்தார்.

தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் பின்பக்கத்தில், 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து போலீசார் சோலைமணி மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us