sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.7.50 கோடி திமிங்கல எச்சம் கடத்தியவர் கைது

/

ரூ.7.50 கோடி திமிங்கல எச்சம் கடத்தியவர் கைது

ரூ.7.50 கோடி திமிங்கல எச்சம் கடத்தியவர் கைது

ரூ.7.50 கோடி திமிங்கல எச்சம் கடத்தியவர் கைது


ADDED : செப் 06, 2025 02:45 AM

Google News

ADDED : செப் 06, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:சிதம்பரத்தில், 7.50 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல எச்சத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்திற்கு திமிங்கல எச்சம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் படி, நகர போலீசார், சிதம்பரம், தச்சன்குளத்தில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 7 கிலோ 600 கிராம் திமிங்கல எச்சம் பதுக்கி வைத்தது தெரிந்தது.

கார் டிரைவர் மயிலாடு துறை மாவட்டம், திரு விழந்துார், புதுதெரு ராஜி, 28, என்பதும், திமிங்கல எச்சத்தை வாசனை திரவியம் தயாரிப்புக்கு விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரிந்தது.

ராஜியை கைது செய்த போலீசார், 7.50 கோடி ரூபாய் மதிப்பிலான எச்சம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us