sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வியாபாரியை கத்தியால் வெட்டியவர் கைது

/

வியாபாரியை கத்தியால் வெட்டியவர் கைது

வியாபாரியை கத்தியால் வெட்டியவர் கைது

வியாபாரியை கத்தியால் வெட்டியவர் கைது


ADDED : ஜூன் 01, 2025 11:56 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: கிள்ளை அருகே மர வியாபாரியை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

கிள்ளை அடுத்த நவாப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவரகள் சுந்தரமூர்த்தி, 60; காசிநாதன், 55; இருவரும் மர வியாபாரிகள். இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சி.முட்லுார் ஏ.மண்டபம் அருகே சுந்தரமூர்த்தியை, காசிநாதன் கத்தியால் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த அவர் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசுமருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, காசிநாதனை, கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us