/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோதத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது
/
முன்விரோதத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஜன 14, 2025 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த சாத்தமாம்பட்டு கிழக்குதெருவை சேர்ந்தவர் மணிகண்டன்,46;அதே பகுதியை சேர்ந்தவர் பஞ்சன்.
கடந்த சில ஆண்டுகளாக மணிகண்டன் குடும்பத்தினருக்கும், பஞ்சன் குடும்பத்தினருக்குமிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மணிகண்டனை பஞ்சன் மகன்கள் சஞ்சை, விஜய், உறவினர் செல்வமணி ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து செல்வமணி, 37; கைது செய்தனர்.