sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரி டிரைவரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

/

லாரி டிரைவரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

லாரி டிரைவரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

லாரி டிரைவரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது


ADDED : டிச 27, 2024 06:35 AM

Google News

ADDED : டிச 27, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நெம்பலம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார், 44, லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, டாரஸ் லாரியை கொத்தட்டை டோல்கேட் அருகே நிறுத்திவிட்டு, தூங்கினார். அப்போது மர்ம நபர் அவரை இரும்பு கம்பியால் தாக்கி பணம் பறிக்க முயற்சித்தார். உடன் கூச்சலிடவே அருகில் உள்ளவர்கள் மர்ம நபரை மடக்கி பிடித்து, புதுச்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீபெரம்புதுார் இருங்காட்டுக்கோட்டையை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ராஜேஷ், 24, என்பது தெரியவந்தது. புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us