sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு

/

பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு

பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு

பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு


ADDED : ஜன 02, 2025 06:58 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

விருத்தாசலம் அடுத்த கோமங்கலத்தை சேர்ந்தவர் செல்வமணி. 35. இவர் தனது மனைவி இளவரசி, 32, மகன் லோகேஷ், மகள் யுவஸ்ரீ ஆகியோருடன் கடந்த 22ம் தேதி விருத்தாசலம் - சேலம் சாலையில் பைக்கில் சென்றனர்.

மணலுார் மேம்பாலம் அருகே சென்றபோது தவறி விழுந்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்வமணியை, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.

விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us