sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 குடிநீர் டிராக்டரிலிருந்து தவறி விழுந்தவர் பலி 

/

 குடிநீர் டிராக்டரிலிருந்து தவறி விழுந்தவர் பலி 

 குடிநீர் டிராக்டரிலிருந்து தவறி விழுந்தவர் பலி 

 குடிநீர் டிராக்டரிலிருந்து தவறி விழுந்தவர் பலி 


ADDED : நவ 12, 2025 10:19 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர், அப்பாவு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்,56; குடிநீர் டிராக்டரில் தண்ணீர் திறந்து விடும் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை 5:45 மணிக்கு வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக, டிராக்டரில் வேலைக்கு சென்றார். டிராக்டரை கடலுார், நவநீத நகரைச்சேர்ந்த டிரைவர் சரவணன்,40; என்பவர் ஓட்டினார்.

கம்மியம்பேட்டை தனி யார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, டிராக்டரில் இருந்து வேல்முருகன் தவறிவிழுந்தார் . பின் சக்கரம் அவரது உடலில் ஏறி இறங்கியதில் வேல்முருகன் அதே இடத்தில் இறந்தார்.

புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us