sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மண்டலாபிேஷக நிறைவு விழா

/

மண்டலாபிேஷக நிறைவு விழா

மண்டலாபிேஷக நிறைவு விழா

மண்டலாபிேஷக நிறைவு விழா


ADDED : அக் 09, 2025 11:39 PM

Google News

ADDED : அக் 09, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், வரும் 16ம் தேதி மண்டலாபிஷேக நிறைவு விழா நடக்கிறது.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், கடந்த ஆக.28ம் தேதி, கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கி நடந்து வருகிறது. வரும் 16ம் தேதி, மண்டலாபிஷேக நிறைவு விழா நடக்கிறது.

காலை 9 மணி முதல் மகா கும்ப பூஜைகள், ஆஞ்சநேய காயத்ரி ஹோமம், ஆஞ்சநேய சகஸ்ர நாம ஹோமம், மண்டலாபிஷேக சாந்தி பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து மூலவர், உற்சவர் திருமஞ்சனம், அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஞானசுந்தரம் மற்றும் நிர்வாகத்தினர், அர்ச்சகர் தேவநாதன் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us