sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மண்டலபிஷேக பூர்த்தி வழிபாடு

/

மண்டலபிஷேக பூர்த்தி வழிபாடு

மண்டலபிஷேக பூர்த்தி வழிபாடு

மண்டலபிஷேக பூர்த்தி வழிபாடு


ADDED : நவ 05, 2025 07:19 AM

Google News

ADDED : நவ 05, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளி சாவடி கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவில் மண்டலபிஷேக பூர்த்தி நிகழ்ச்சி நடந்தது.

காலை கணபதி ஹோமம் தொடங்கி நவக்கிரஹ ஹோமம், சுப்ரமணியருக்கு மூல மந்திர ஆகுதிகள் நடைபெற்றது. தொடர்ந்து மகா பூர்ணாகுதி நடந்தது.

வள்ளி தேவ சேனா சமேத சுப்ரமணியருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், கலச மகா அபிஷேகம் நடைபெற்று, மகா தீப ஆராதனையும் நடைபெற்றது.

பூஜைகளை சிதம்பரம் சந்திர பாலசுப்பிரமணிய சைவாச்சாரியார் செய்திருந்தார்.

விழா ஏற்பாடுகளை கூடு வெளி சாவடி கிராம மக்கள் செய்திருந்தனர். நிகழ்வையொட்டி பக்தர்களுக்கு விழாவில் அன்னதானம் நடந்தது.






      Dinamalar
      Follow us