sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போராட்டம் நடத்த பல்கலை ஊழியர்கள் முடிவு

/

போராட்டம் நடத்த பல்கலை ஊழியர்கள் முடிவு

போராட்டம் நடத்த பல்கலை ஊழியர்கள் முடிவு

போராட்டம் நடத்த பல்கலை ஊழியர்கள் முடிவு


ADDED : நவ 05, 2025 07:19 AM

Google News

ADDED : நவ 05, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

பல்கலை அரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் பேராசிரியர் முத்து வேலா யுதம், துரை அசோகன், செல்வராஜ், தனசேகரன், செல்ல பாலு, ஜான் கிருஸ்டி, காயத்திரி, திருஞானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 7வது ஊதியக்குழு நிலுவை தொகை மற்றும், முனைவர் பட்ட ஊக்கத்தொகைகள் உடனடியாக வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டமும், தேர்வு புறக்கணிப்பு போராட்டமும் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us