sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமிக்கு திருமணம் ; போலீசார் தடுத்து நிறுத்தம்

/

சிறுமிக்கு திருமணம் ; போலீசார் தடுத்து நிறுத்தம்

சிறுமிக்கு திருமணம் ; போலீசார் தடுத்து நிறுத்தம்

சிறுமிக்கு திருமணம் ; போலீசார் தடுத்து நிறுத்தம்


ADDED : பிப் 12, 2024 06:52 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : ராமநத்தத்தில் நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கும், ராமநத்தம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அபிபுல்லா மகன் அசரப் என்பவருக்கும், நேற்று ராமநத்தம் தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

மணப்பெண்ணிற்கு 18 வயது நிறைவடையவில்லை என மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அவர்களது அறிவுறுத்தலின் பேரில், ராமநத்தம் போலீசார் நேரில் சென்று விசாரித்து, திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

விசாரணைக்காக பெண்ணின் தந்தை உள்ளிட்டோர், ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இன்று ஆஜராக அறிவுறுத்தப்பட்டனர்.






      Dinamalar
      Follow us