sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தியான மண்டபம் திறப்பு விழா

/

 தியான மண்டபம் திறப்பு விழா

 தியான மண்டபம் திறப்பு விழா

 தியான மண்டபம் திறப்பு விழா


ADDED : பிப் 03, 2026 03:42 AM

Google News

ADDED : பிப் 03, 2026 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கிளை ஸ்ரீஅரபிந்தோ சொசைட்டி சார்பில் அரிசி பெரியாங்குப்பம் பெரியநாயகி அம்மன் நகரில் புதிய தியான மண்டபம் திறப்பு விழா நடந்தது.

ஸ்ரீஅரபிந்தோ சொசைட்டி தலைவர் பிரதீப்நரங் தலைமை தாங்கி, தியான மண்டபத்தை திறந்து வைத்தார். சென்னை ஸ்ரீஅரபிந்தோ சொசைட் டி தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் சீனிவாசன் வர வேற்றார். விழாவில், சந்திரநாத், தனலட்சுமி, திருஞானசம்பந்தம், லட்சுமிநாராயணன், அர்ஜூனன், வேணுகோபால், சுரேஷ், பாஸ்கர், கோபால், மல்லிகா, மாலினி, உமாமகேஸ்வரி, சாந்தி, விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஞானசேகரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us