sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டம்

/

நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டம்


ADDED : நவ 01, 2025 02:13 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்தது.

தலைவர் கண்ணன் தலைமைதாங்கினார்.மாநில பொதுச் செயலாளர் மெய்யழகன் தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.

கூட்டத்தில்,நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கு கட்டாயம் உரிய ரசீது வழங்க வேண்டும், நெல்லிக்குப்பம் ஓட்டல்களில் ரசீது கொடுப்பதில்லை.உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்து ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் செயல்படாத பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைச்செயலாளர் ஆறுமுகம்,ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ்,செயலாளர் பாரத்,சட்ட ஆலோசகர் சரண்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us