sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனநலம் பாதித்தவர் தற்கொலை

/

மனநலம் பாதித்தவர் தற்கொலை

மனநலம் பாதித்தவர் தற்கொலை

மனநலம் பாதித்தவர் தற்கொலை


ADDED : செப் 04, 2025 07:11 AM

Google News

ADDED : செப் 04, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மனநலம் பாதித்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

பரங்கிப்பேட்டை அடுத்த தோப்பிருப்பு தைக்கால் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 35; மனநலம் பாதித்தவர். சலுான் கடையில் வேலை செய்துவந்த இவர் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டில் துாக்குப்போட்டு கொண்டார்.

சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us