sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனநலம் பாதித்தவர் ஏரியில் சடலமாக மீட்பு

/

மனநலம் பாதித்தவர் ஏரியில் சடலமாக மீட்பு

மனநலம் பாதித்தவர் ஏரியில் சடலமாக மீட்பு

மனநலம் பாதித்தவர் ஏரியில் சடலமாக மீட்பு


ADDED : நவ 03, 2025 05:48 AM

Google News

ADDED : நவ 03, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட மனநலம் பாதித்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன்,54; மனநலம் பாதித்தவர்; கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நாராயணன் உடல் அருகில் உள்ள ஏரியில் நேற்று மிதந்தது.

தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் அவரது உடலை மீட்டு பண்ருட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us