sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மனநலம் பாதித்த பெண் பலி

/

 மனநலம் பாதித்த பெண் பலி

 மனநலம் பாதித்த பெண் பலி

 மனநலம் பாதித்த பெண் பலி


ADDED : டிச 01, 2025 05:06 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த மனநலம் பாதித்த பெண், சிகிச்சை பலனின்றி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த விசலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகள் ஆர்த்தி, 21; மன நலம் பாதிக்கப்பட்டவர்.

இவர் கடந்த நவ., 26ம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us