sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிற்சாலையால் பாதித்த மக்களுக்கு அமைச்சர் ஆறுதல்

/

தொழிற்சாலையால் பாதித்த மக்களுக்கு அமைச்சர் ஆறுதல்

தொழிற்சாலையால் பாதித்த மக்களுக்கு அமைச்சர் ஆறுதல்

தொழிற்சாலையால் பாதித்த மக்களுக்கு அமைச்சர் ஆறுதல்


ADDED : செப் 05, 2025 11:57 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் சிப்காட் தொழிற்சாலையில் வெளியான நச்சுப்புகையால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெறுவோருக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்.

கடலுார் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென புகை வெளியேறியது.

அதனால் கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்டோர் கடலுார் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆறுதல் கூறி, சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ஜெயக்குமார், ஆர்.டி.ஓ., சுந்தர்ராஜன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us