sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் ஒன்றிய பகுதியில் அமைச்சர் உணவு வழங்கல்

/

கடலுார் ஒன்றிய பகுதியில் அமைச்சர் உணவு வழங்கல்

கடலுார் ஒன்றிய பகுதியில் அமைச்சர் உணவு வழங்கல்

கடலுார் ஒன்றிய பகுதியில் அமைச்சர் உணவு வழங்கல்


ADDED : டிச 03, 2024 06:41 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் ஒன்றிய பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் உணவு வழங்கினார்.

கடலுார் அடுத்த நல்லாத்துார், கீழ் அழிஞ்சப்பட்டு, மேல் அழிஞ்சிப்பட்டு, தட்சிணாமூர்த்தி நகர், ரெட்டிச்சாவடி, செல்லஞ்சேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ரெட்டிச்சாவடி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உணவு தயாரிப்பதை அமைச்சர் பன்னீர்செல்வம், அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, மக்களுக்கு உணவு வழங்கினர்.

ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us