sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாநகர கமிஷனருக்கு அமைச்சர் பாராட்டு

/

மாநகர கமிஷனருக்கு அமைச்சர் பாராட்டு

மாநகர கமிஷனருக்கு அமைச்சர் பாராட்டு

மாநகர கமிஷனருக்கு அமைச்சர் பாராட்டு


ADDED : மார் 25, 2025 09:28 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் சிறுவர்கள் பார்த்து மகிழும் வண்ணம் சிறுவர்களுக்கான அரங்கம் அமைத்த மாநகர கமிஷனரை அமைச்சர் பாராட்டினார்.

கடலுார் மைதானத்தில் புத்தக திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.

அதற்கான தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், இந்த கண்காட்சியில் சிறுவர்கள் கண்டு களிக்கும் வண்ணம் கோளரங்கம், வி.ஆர்.அரங்கம், 3 டி அரங்கம், காமிக்ஸ் அரங்கம் உள்ளிட்ட அரங்கங்களை மாநகர கமிஷனர் அனுவின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது என பாராட்டினார்.

மேலும் இந்த அரங்கங்களுக்கு நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததை அறிந்த அமைச்சர் பன்னீர்செல்வம் கட்டணத்தை ரத்து செய்தார்.






      Dinamalar
      Follow us