sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காணாமல் போன வாலிபர் ஏரியில் சடலமாக மீட்பு

/

காணாமல் போன வாலிபர் ஏரியில் சடலமாக மீட்பு

காணாமல் போன வாலிபர் ஏரியில் சடலமாக மீட்பு

காணாமல் போன வாலிபர் ஏரியில் சடலமாக மீட்பு


ADDED : ஜன 29, 2025 11:22 PM

Google News

ADDED : ஜன 29, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: விருத்தாசலத்தில் காணாமல் போன வாலிபர் நெய்வேலி சாம்பல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் திரு.வி.க., நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார், 27. இவர் கடந்த 27 ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை காட்டுக்கூனங்குறிச்சி நெய்வேலி சாம்பல் ஏரி அருகே இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போன் இருப்பதாக ஊமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் சாம்பல் ஏரியில் தீவீர தேடுதல் பணியில் ஈடுப்பட்ட போது சுரேஷ்குமார் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்






      Dinamalar
      Follow us