தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மொபைல்போன் திருடியவர் கைது

மொபைல்போன் திருடியவர் கைது

மொபைல்போன் திருடியவர் கைது


ADDED : டிச 07, 2024 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்; கடலுார் அருகே மொபைல் போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 43. இவர், கடந்த நவ., 28ம் தேதி, முள்ளோடையில் காய்கறி வாங்கிக்கொண்டு ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றின் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த மூன்று நபர்கள் சத்தியமூர்த்தியை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த மொபைல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

அப்போது, திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த சூர்யா,29, என்பவர் மொபைல் போன் திருடியது தெரியவந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us