ADDED : டிச 16, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி ஆத்மநாதர் ஆலயத்தில் சோமவார பூஜை நடந்தது.
குறிஞ்சிப்பாடி, கடை வீதியில் அமைந்துள்ள ஆத்மநாதர் ஆலயத்தில், கார்த்திகை மாத கடைசி வார சோமவார பூஜை நேற்று நடந்தது.
குறிஞ்சிப்பாடி வியாபாரிகள், உபயதாரர், கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது.
ஏராளமா பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

