sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ்சில் தவற விட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

/

பஸ்சில் தவற விட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பஸ்சில் தவற விட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பஸ்சில் தவற விட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு


ADDED : ஏப் 23, 2025 05:26 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : அரசு பஸ்சில் பயணி தவறவிட்ட பணப்பையை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த கண்டக்டருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடலுாரில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் சிறுவந்தாடு நோக்கி சென்று கொண்டிருந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு அருகே சென்ற போது பயணிகள் இருக்கையின் கீழே பை ஒன்று கிடப்பதை கண்டக்டர் சூர்யா எடுத்து பார்த்தார். அதில் 2,800 ரூபாய் பணம், மளிகை பொருட்கள், மொபைல் போன் இருந்தது தெரிந்தது.

சிறுவந்தாடு சென்று திரும்பி கடலுார் வரும் போது நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் பையை சூர்யா ஒப்படைத்தார். இவரது நேர்மையை போலீசார் பாராட்டினர். விசாரனையில் நெல்லிக்குப்பம் ஏ.வி.ஜி.தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய் துறை ஊழியர் நாராயணன்,80; பஸ் சில் வரும்போது பையை தவறவிட்டது தெரிந்தது. இதையடுத்து நாராயணனிடம் பை ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us