sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குரங்குகள் அட்டகாசம்: மக்கள் அச்சம்

/

குரங்குகள் அட்டகாசம்: மக்கள் அச்சம்

குரங்குகள் அட்டகாசம்: மக்கள் அச்சம்

குரங்குகள் அட்டகாசம்: மக்கள் அச்சம்


ADDED : ஆக 12, 2025 01:56 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: வில்லியநல்லுார் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர்.

புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுார் பகுதியில் 1,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது 10க்கும் மேற்பட்ட குரங்குகள், வீடுகளின் உள்ளே சென்று உணவு பொருட்களை, வாரி இறைத்து சேதப்படுத்துகின்றது.

மேலும் சாலையில் செல்பவர்களை கடிக்க பாய்வதால் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us