sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாய், மகன் மாயம்

/

தாய், மகன் மாயம்

தாய், மகன் மாயம்

தாய், மகன் மாயம்


ADDED : ஆக 17, 2025 03:49 AM

Google News

ADDED : ஆக 17, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தாய், மகனும் காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் உத்திரவேல். புதுச்சேரியில் தனியார் கம்பெனி ஊழியர்.

இவரது மனைவி பிரியதர்ஷினி 27; இவர்களுக்கு இனியன் 3; உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 13ம் தேதி குழந்தை இனியனுக்கு உடல் நிலை சரியில்லாததால், தாய் பிரியதர்ஷினி கடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.

சிகிச்சை முடிந்து மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து உத்தரவேல் அளித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us