sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தம்பதி மீது தாக்குதல் தாய், மகனுக்கு வலை

/

தம்பதி மீது தாக்குதல் தாய், மகனுக்கு வலை

தம்பதி மீது தாக்குதல் தாய், மகனுக்கு வலை

தம்பதி மீது தாக்குதல் தாய், மகனுக்கு வலை


ADDED : ஜன 04, 2024 03:51 AM

Google News

ADDED : ஜன 04, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அருகே முன்விரோதத்தில் தம்பதியை தாக்கிய தாய், மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

புவனகிரி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி. விவசாயி; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் குடும்பத்திற்கும் இடையே, இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வயலுக்கு சென்ற கருணாநிதியை, இளங்கோவன் மனைவி ஜெயலட்சுமி, மகன் சுரேந்திரன் இருவரும் வழி மறித்து தாக்கினார்.

தடுக்க வந்த கருணாநிதியின் மனைவி மங்கையர்கரசியையும் தாக்கினர். காயமடைந்த இருவரும், சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து தாய், மகனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us