sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம் தாய் புகார்

/

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : மே 29, 2025 03:28 AM

Google News

ADDED : மே 29, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: மகள் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்தார்

வடலூர் அடுத்த மேற்கு ரோட்டு மருவாய், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் மனைவி, பத்மா, 40. இவரது மகள் கீர்த்திகா, 27. இவர், 3 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தாய் வீட்டில், மகன் மற்றும், மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து திடீரென கீர்த்திகா மாயமானார். பத்மா அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us