ADDED : ஜூலை 10, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த குருவனக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் நிவேதா,19; கடந்த 7ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிவேதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் பத்மாவதி அளித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, நிவேதாவை தேடி வருகின்றனர்.