தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : அக் 23, 2025 12:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 12:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி, ரெட்டியார் காலனி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி கலைச்செல்வி, 55; இவர் கடந்த, 17ம் தேதி காலை, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை.

இதையடுத்து அவரது மகன் பாஸ்கரன் கொடுத்துள்ள புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us