sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவரை தாக்கிய சக மாணவனின் தாய் சிக்கினார்

/

மாணவரை தாக்கிய சக மாணவனின் தாய் சிக்கினார்

மாணவரை தாக்கிய சக மாணவனின் தாய் சிக்கினார்

மாணவரை தாக்கிய சக மாணவனின் தாய் சிக்கினார்


ADDED : ஜூலை 23, 2025 02:30 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி:புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவரை தாக்கிய, மற்றொரு மாணவரின் தாயை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி, ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படிக்கும் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 18ம் தேதி மாலை பள்ளியில் விளையாடினர்.

அப்போது, எட்டாம் வகுப்பு மாணவர், ஏழாம் வகுப்பு மாணவரின் டிரவுசரை விளையாட்டிற்கு இழுத்தார்.

இதுகுறித்து, அந்த மாணவர், தன் தாயிடம் கூறி அழுதார். இரு நாள் விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது. அங்கு வந்த ஏழாம் வகுப்பு மாணவரின் தாய், மகனின் டிரவுசரை அவிழ்த்து விட்ட மாணவரை தாக்கினார்.

புவனகிரி எஸ்.ஐ., லெனின் மற்றும் போலீசார் விசாரித்து, மாணவரை தாக்கிய ஆதிவராநத்தம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மனைவி சாந்தி, 42, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us