sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : ஏப் 10, 2025 01:33 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே இரண்டு குழந்தைகளுடன் பெண் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் முதுநகர் அடுத்த கரையேறவிட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன்,36; இவரது மனைவி அபிராமி,34; தனியார் மருத்துமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 6ம் தேதி மாலை, வீட்டிலிருந்த அபிராமி மற்றும் குழந்தைகளை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us