sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : ஆக 05, 2025 02:01 AM

Google News

ADDED : ஆக 05, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் முதுநகர் அடுத்த குழந்தை காலனியைச் சேர்ந்தவர் தியாகு மனைவி ஹேமாமாலினி,30; இவர்களுக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 1ம் தேதி காலை வீட்டிலிருந்த மூவரும் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us