sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாயுமானவர்  திட்டம் துவக்கம்

/

தாயுமானவர்  திட்டம் துவக்கம்

தாயுமானவர்  திட்டம் துவக்கம்

தாயுமானவர்  திட்டம் துவக்கம்


ADDED : ஆக 12, 2025 11:05 PM

Google News

ADDED : ஆக 12, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை சலங்குகார தெருவில் கூட்டுறவுத் துறை சார்பில், முதல்வரின் தாயுமானவர் திட்டம் துவக்க விழா நடந்தது.

பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சக்கரபாணி தலைமை தாங்கினார். முன்னாள் துணை சேர்மன் செழியன், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.

தாயுமானவர் திட்டத்தை, பேரூராட்சி துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர் துவக்கி வைத்து, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினர்.

விழாவில், நகர அவைத் தலைவர் தங்கவேல், கவுன்சிலர்கள் சரவணன், மாரியப்பன், நிர்வாகிகள், கணேசமூர்த்தி, குன் முகம்மது, ஜாபர் அலி, சிவபாலன், கோமு, அலி அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். விற்பனையாளர் சிவசுப்ரமணியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us