sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாதர் சங்க மாவட்ட மாநாடு

/

மாதர் சங்க மாவட்ட மாநாடு

மாதர் சங்க மாவட்ட மாநாடு

மாதர் சங்க மாவட்ட மாநாடு


ADDED : செப் 08, 2025 03:00 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவிலில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க17வது மாவட்ட மாநாடு 6ம் தேதி துவங்கி இரு நாட்கள் நடந்தது.

முதல் நாள், மாநாட்டு பேரணியை பொதுச் செயலாளர் ராதிகா துவக்கி வைத்தார். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி, சீரணி அரங்கத்தில் முடிவடைந்தது. பேரணியில் மத்திய அரசின்மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ராதிகா, மாநில பொருளாளர் பிரமிளா மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர்.

மாநில செயற்குழு உறுப்பினர் மேரி, மாவட்ட தலைவர் மல்லிகா, மாவட்ட செயலாளர் மாதவி, நிர்வாகிகள்முத்துலட்சுமி, ரேவதி, அன்புச்செல்வி, ஜெயசித்ரா, சாந்தகுமாரி உள்ளிட்ட மாத சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us