sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தாய் மாயம் மகள் புகார்

/

 தாய் மாயம் மகள் புகார்

 தாய் மாயம் மகள் புகார்

 தாய் மாயம் மகள் புகார்


ADDED : பிப் 06, 2026 06:12 AM

Google News

ADDED : பிப் 06, 2026 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: தாயை காணவில்லை என மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.

விருத்தாசலம் வயலுாரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் மனைவி உமாராணி, 45; மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த, 2ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து, அவரது மகள் நவநீதா அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us