sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் பாதிப்பு

/

சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் பாதிப்பு

சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் பாதிப்பு

சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் பாதிப்பு


ADDED : ஜூலை 27, 2025 11:16 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகில் சாலையோர மணல் குவியலால் விபத்து அபாயம் உள்ளது.

பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. வாகனங்கள் அதிகவேகமாக செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து ஆதிவராகநத்தம் வரை இரு பக்கமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது.

இதனால், விபத்துகள் தடுக்கப்பட்டது. இந்நிலையில், சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மணலை அவ்வப்போது, நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் அகற்றினர். ஆனால், கடந்த சில மாதங்களாக மணலை அகற்றவில்லை.

இதனால், சாலையில் அதிகளவில் மணல் குவிந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. காற்று வீசும் போது, துாசி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

எனவே, மணலை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.






      Dinamalar
      Follow us