sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில்வே ஸ்டேஷன் தரம் உயர்த்த எம்.பி., மனு

/

ரயில்வே ஸ்டேஷன் தரம் உயர்த்த எம்.பி., மனு

ரயில்வே ஸ்டேஷன் தரம் உயர்த்த எம்.பி., மனு

ரயில்வே ஸ்டேஷன் தரம் உயர்த்த எம்.பி., மனு


ADDED : ஜூலை 21, 2025 06:44 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம், : பெண்ணாடம் ரயில்வே ஸ்டேஷனை தரம் உயர்த்த வேண்டும் என கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு மனு அளித்துள்ளார்.

மனு விபரம்:

பெண்ணாடம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடையை உயர்த்த வேண்டும். கூடுதலாக இரண்டு நடைமேடை அமைக்க வேண்டும். நடைமேடை பகுதியில் நிழற்கூரை அமைக்க வேண்டும். பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ரயில் கோச் எண் விளம்பர பலகை அமைக்க வேண்டும். ஐ.ஆர்.டி.சி., சிற்றுண்டி கிடைக்க வழிவகை செய்தல். பல்லவன், குருவாயூர் மற்றும் இதர ரயில்கள் வரும்போது ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.

ரயில் பயணிகள் வசதிக்காக கழிவறை அமைக்க வேண்டும். ரயில் நிலையத்திற்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து வசதிக்காக சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us