sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மா.கம்யூ., குழுவினர் ஆய்வு

/

மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மா.கம்யூ., குழுவினர் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மா.கம்யூ., குழுவினர் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மா.கம்யூ., குழுவினர் ஆய்வு


ADDED : அக் 25, 2025 02:45 AM

Google News

ADDED : அக் 25, 2025 02:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், கன மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மா.கம்யூ., குழுவினர் ஆய்வு செய்தனர்.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

பாதிக்கப்பட்ட அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சின்னகுமட்டி, கொத்தட்டை, தச்சக்காடு உள்ளிட்ட கிராமங்களை மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமையில், ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றியக்குழு உறுப்பினார்கள் குளஞ்சியப்பன், தனசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு பணியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us