நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூர் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு செயலாளர் ஸ்டீபன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் ரேஷன் க டையில் தரமான அரிசி வழங்க வேண்டும், சித்தரசூரில் பழுதடைந்த சாலைகளை சரி செய்யவேண்டும், சங்கொலி வாய்க்காலை தூர்வார வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.