sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தமிழில் பெயர் பலகை: ஆலோசனை கூட்டம்

/

தமிழில் பெயர் பலகை: ஆலோசனை கூட்டம்

தமிழில் பெயர் பலகை: ஆலோசனை கூட்டம்

தமிழில் பெயர் பலகை: ஆலோசனை கூட்டம்


ADDED : ஏப் 18, 2025 04:47 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டியில் வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சிவா, கமிஷனர் கண்ணன், சுகாதார அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் பத்மா வரவேற்றார்.

வர்த்தகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் வரும் 15ம் தேதிக்குள் தமிழில் பெரிய எழுத்துக்களில் பெயர் பலகைகள் மாற்ற வேண்டும்.

இதுகுறித்து வணிக நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த துண்டு பிரசுரம் வழங்கப்படும்.

தமிழில் பெயர் பலகை வைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் நல அலுவலர் தெரிவித்தார்.

கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், நிர்வாகிகள் கருணாநிதி, ஆறுமுகம், கவுன்சிலர்கள் கிருஷ்ணராஜ், சண்முகவள்ளி பழனி, ராமலிங்கம், கதிர்காமன், கவுரி அன்பழகன், தி.மு.க., அவை தலைவர் ராஜா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us