sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெயர் பலகை திறப்பு விழா

/

பெயர் பலகை திறப்பு விழா

பெயர் பலகை திறப்பு விழா

பெயர் பலகை திறப்பு விழா


ADDED : ஏப் 11, 2025 06:00 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி சார்பில் ரயிலடியில் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள தெருக்களின் பெயர்களை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில்23 லட்சம் ரூபாய் மதிப்பில், அனைத்து தெருக்களிலும் தெரு பெயர் பலகை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் 136 தெருக்களில், முதல் கட்டமாக 102 தெருக்களில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடியில் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, பெயர் பலகையை திறந்து வைத்தார். துணைச் சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணைச் சேர்மன் செழியன் முன்னிலை வகித்தனர்.

விழாவில், கவுன்சிலர்கள் ஆனந்தன், அருள்முருகன், தையல்நாயகி, கணேசமூர்த்தி, பசிரியாமா ஜாபர் அலி,ரொகையமா குன்முகமது, ஜாஸ்மின் நிகார் அஜீஸ் அகமது, துப்பரவு மேற்பார்வையாளர் வீர ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us